Welcome

Tuesday, December 3, 2024

சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடச்சொல்வதன் நோக்கம் என்ன?

Tamil Tradition and Culture is Healthy and Scientific Formalities to us

சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடச்சொல்வதன் நோக்கம் என்ன?

சாப்பிடும்போது காலை மடக்கி அமர்ந்து சாப்பிடுவதுதான் உடலுக்கு நல்லது. ஆரோக்கியம்.

நாற்காலியில் காலை தொங்க போட்டோ அல்லது நின்றுகொண்டோ சாப்பிடும்போது இரத்த ஓட்டம் வயிற்றுக்கு அதிகம் செல்லாமல் காலுக்கே செல்லும்.

அதனால் ஜீரண தாமதம் ஏற்படும் அஜீரண கோளாறு வர வாய்ப்புண்டு.

அமர்ந்து காலைமடக்கி சாப்பிடும்போது இரத்த ஓட்டம் இடுப்புகீழ் தடைபட்டு வயிற்றுக்கு அதிகம் சென்று ஜீரண சக்தியை அதிகப்படுத்துகிறது. அதனால் அஜீரண கோளாறு ஏற்பட வாய்ப்பில்லை.

அதனால்தான் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடச்சொன்னார்கள்.

தமிழர் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை. எல்லாம் நம் ஆரோக்கியத்திற்கான மருத்துவமே…

புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்கள்.

புரியாதவர்கள் பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி


No comments:

Post a Comment