Welcome

Wednesday, December 4, 2024

கண் திருஷ்டி உண்மையா?

Tamil Tradition and Culture is Healthy and Scientific Formalities to us

கண் திருஷ்டி உண்மையா?

மையா?உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்தும் உருப்பு கண். நேர்மையானவர்கள்தான் கண்ணை நேருக்கு நேர் பார்த்து பேசுவர். பொய் பேசுபவர்கள் கண்ணை நேருக்கு நேர் பார்த்து பேச தயங்குவர்.

அன்பு, கருணை பாசம், காதல், ஆசை, வெறுப்பு, பொறாமை, கோபம் என்று அனைத்து உணர்ச்சிகளும் ஒருவரின் கண் வழியேதான் மற்றவர்களுக்கு வெளிப்படுத்தபடுகிறது, தெரியப்படுத்துகிறது.

இதில் மற்றவர்களை பெரிதும் பாதிப்பது பொறாமைதான்.

அதுதான் கண் திருஷ்டி. அதனால்தான் கல்லடி பட்டாலும் கல்லடி படக்கூடாது என்று சொன்னார்கள். 

அதை போக்கவே திருஷ்டி சுத்திப்போடுவதும். ..

 

வாசலில் ஆகாச கருடன் கிழங்கை தொங்கவிடுவதும், கரி. எலுமிச்சை, 3 காய்ந்த மிளகாயை கட்டி தொங்கவிடுவதும் அதை தடுப்பதற்காகத்தான்.

 

இது எதிர்மறை ஆரா, எதிர்மறை ஆற்றல், எதிர்மறை எண்ண அலைகளை ஈர்க்கும் தன்மை கொண்டது.

 

அதனால் திருஷ்டி விலகி நேர்மறை ஆரா, ஆற்றல், எண்ணங்கள் நம்மைச்சுற்றி பரவும்.

 

தமிழர் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை.

எல்லாம் நம் ஆரோக்கியத்திற்கான மருத்துவமே…

புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்கள்.

புரியாதவர்கள் பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி


No comments:

Post a Comment