Welcome

Saturday, November 23, 2024

திருமணத்தின் பின் கணவன் உண்ட எச்சில் இலையில் மனைவி ஏன் சாப்பிட வேணும்!??

Tamil Tradition and Culture is Healthy and Scientific Formalities to us

திருமணத்தின் பின் கணவன் உண்ட எச்சில் இலையில் மனைவி ஏன் சாப்பிட வேணும்!??

🙆‍️🧜‍️மூடநம்பிக்கையா??

 

🙍‍️🧛‍️ஆணாதிக்கமா??

 

🧕🙅‍️பெண் அடிமைத்தனமா??

 

திருமணமான பெண் வீட்டில் உள்ள பெரியோர்கள் தன் கணவன் உண்டபின் அதே இலையிலோ தட்டிலோ உணவு உண்ணச்சொல்லுவதை கேள்விபட்டிருக்கிறோம்

 

கணவனுக்கு பரிமாறப்பட்ட உணவை கணவன் உண்ணும்போது எல்லாவற்றையும் உண்ண மாட்டான்.

 

 அவனுக்கு சில உணவுகள் பிடிக்கும் சில உணவுகள் பிடிக்காது. பிடிக்காமல் இருக்கும் உணவை அப்படியே மிச்சம் வைத்து விடுவான்

 

அவனுக்கு பின் அதே இலையில் அல்லது தட்டில் உணவு உண்ணும் மனைவிமார்கள்….

கணவன் மிச்சம் வைத்த அவனுக்கு பிடிக்காத உணவு வகைகளை எளிதாக அடையாளம் கண்டு…

மறுமுறை சமைக்கும் பொழுது அந்தந்த உணவுகளை சமைக்காமல்தவிர்த்துவிடலாம்,

பிடித்ததை அடுத்த முறை நிறைய பரிமாறலாம்,

அதற்காக ஏற்படுத்தப் பட்டதே இந்த பழக்கம் ஆகும்.      

 

கணவனில் எச்சிலில் இருக்கும் புதிய ஜீன்கள் சாப்பாட்டின் மூலம் மனைவியின் உடலில் கலந்து அது….

அவள் பாலூட்டும்🤱குழந்தைக்கு கிடைக்கவே (ஜீன் அப்டேசன்) இந்த ஏற்பாடு...

 

என்ன தான் கணவனின் ஜீன் குழந்தைக்குள் இருந்தாலும் அது லேட்டஸ்டாக அப்டேட் ஆகவே இந்த ஏற்பாடு.

 

மேலும் இது வயிற்றிற்குள் இருக்கும்🤰 குழந்தையின் முதல் ஆறு மாதத்திற்குள் உண்டாகும் வளர்சிதை மாற்றங்களுக்கும்,

பிறந்தபின் 🤱முதல் ஆறு மாதங்களுக்கு ஏற்படும் வளர்ச்சிக்கும் மிக மிக அத்தியாவசியம் என மேல்நாட்டு அறிவியலாளர்கள்😮😮 கண்டறிந்து ஆச்சரியப்படுகின்றனர்.

புதிய கணவன் மனைவி வாயில் முத்தம் கொடுத்துக்கொள்வதற்கும் இதுதான் இரண்டாவது காரணம். (அப்ப அந்த முதல் காரணம்? அது தாம்பத்திய இரகசியம்)

தமிழர் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை. எல்லாம் நம் ஆரோக்கியத்திற்கான மருத்துவமே…

புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்கள்.

புரியாதவர்கள் பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி


No comments:

Post a Comment